×

நாட்டு வெடிகுண்டு வீசி ஆல்பர்ட் என்ற இளைஞர் கொலை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த எச்சூரில் நாட்டு வெடிகுண்டு வீசி ஆல்பர்ட் என்ற இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார். இளைஞர் ஆல்பர்ட்டை கொலை செய்துவிட்டு தப்பிய மர்ம நபர்களை சுங்குவார்சத்திரம் போலீசார் தேடி வருகின்றனர்.

The post நாட்டு வெடிகுண்டு வீசி ஆல்பர்ட் என்ற இளைஞர் கொலை appeared first on Dinakaran.

Tags : Albert ,Kanchipuram ,Kanchipuram District Chungavharam ,Echur ,
× RELATED காஞ்சிபுரம் அருகே ஓரத்தூர் பகுதியில்...